சொந்த மாவட்ட சட்டக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களைஇடமாற்றம் செய்யக் கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி
சொந்த மாவட்ட சட்டக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களை இடமாற்றம் செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.










