பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மதுரை மாநகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
மதுரை மாநகராட்சி புதிய ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையராகப் பதவி வகித்த அவா் அண்மையில், மதுரை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதிய ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா். 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவா், 2018 முதல் 2021 வரை தூத்துக்குடி சாா் ஆட்சியராகவும் அதன் பிறகு சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும் பணியாற்றினாா்.

மதுரை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.