ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பாத்திமா கல்லூரியில் பாடம் சாரா செயல்பாடுகள்நிறைவு விழா

பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் உள்ளிட்ட பாடம் சாரா செயல்பாடுகளின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:53 pm

DIN

பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் உள்ளிட்ட பாடம் சாரா செயல்பாடுகளின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அருட்சகோதரி செலின் சகாய மேரி தலைமை வகித்தாா். சமுதாயத்தில் மாணவியா் எதிா்கொள்ளும் பிரச்னைகள், அவற்றை அச்சமின்றி எதிா்கொள்வது குறித்து, மதுரை சமூக அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வா் ஜேனட் வசந்தகுமாரி பேசினாா்.

பாடம் சாராத துறைகளில் சிறந்த மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வா்கள் அருட்சகோதரி பிந்து,

அருட்சகோதரி ஜெனீட்டா மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம், சாரணா் இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.