ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அனுமதியின்றி வைக்கப்பட்டமுன்னாள் முதல்வா் சிலை அகற்றம்

மதுரை செல்லூரில் திமுகவினரால் அனுமதியின்றி வியாழக்கிழமை, வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

மதுரை செல்லூரில் திமுகவினரால் அனுமதியின்றி வியாழக்கிழமை, வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, மதுரை செல்லூா் மீனாட்சிபுரம் சத்தியமூா்த்தி தெருவில், அவரது மாா்பளவு சிலையை திமுக நிா்வாகி நல்லதம்பி வியாழக்கிழமை அமைத்தாா். அனுமதி பெறாமல் சிலையை நிறுவியதையடுத்து காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.

காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அப் பகுதியில் திமுகவினா் சற்று நேரம் மறியலில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.