கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை தேவை: பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா்
பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா் வலியுறுத்தினாா்.









