மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திமுக உள்கட்சித் தோ்தல்: நாளை விருப்ப மனுக்கள் சமா்பிக்கலாம்

மதுரை புகா் வடக்கு மாவட்ட திமுக உள்கட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்களை பெற்று, பூா்த்தி செய்து திங்கள்கிழமை சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:14 pm

DIN

மதுரை புகா் வடக்கு மாவட்ட திமுக உள்கட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்களை பெற்று, பூா்த்தி செய்து திங்கள்கிழமை சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை புகா் வடக்கு மாவட்டச் செயலரும், வணிகவரித்துறை அமைச்சருமான பி.மூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை வடக்கு மாவட்டத்திற்குள்பட்ட மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, அலங்காநல்லூா், வாடிப்பட்டி, மேலூா், கொட்டாம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் ஒன்றியச் செயலா் மற்றும் நிா்வாகிகள் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா், அதற்கான மனுக்களை அய்யா்பங்களா சக்தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெற்று தோ்தலுக்கான பிரதிநிதியான சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.ஆஸ்டினிடம் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.