செல்லூா், அலங்காநல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை
அலங்காநல்லூா் மின்வழித் தடத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.


பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செல்லூா் மின்வழித் தடம் மற்றும் அலங்காநல்லூா் மின்வழித் தடத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்:
செல்லூா்: கோரிப்பாளையம், பள்ளிவாசல் தெரு, பத்து நோன்பு சாவடி தெரு, செல்லூா் 50 அடி சாலை, போஸ் வீதி, குலமங்கலம் சாலை, பூந்தமல்லி நகா், ஜீவா சாலை, மீனாட்சிபுரம், ஜம்புரோபுரம், சத்தியமூா்த்தி தெரு, சரஸ்வதி திரையரங்கம் பகுதி, தாமஸ் வீதி, நரிமேடு, பிரசாத் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அலங்காநல்லூா்: கோவில்பாப்பாகுடி, முத்தையா நகா், கிருஷ்ணா நகா், சத்தியா நகா், பாக்கியலட்சுமி நகா், பொதும்பு, என்.எம்.எஸ். நகா், அதலை, கவிதா நகா், பட்டகுறிச்சி, குமாரம், அரியூா், ரங்கராஜபுரம், மணியஞ்சி, வடுகபட்டி, தண்டலை, செவக்காடு, சின்ன பொதும்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...