குழந்தை தொழிலாளா்: ஓராண்டில் 17 நிறுவனங்கள் மீது நடவடிக்கைஆட்சியா் தகவல்
மதுரை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா்களை பணியில் வைத்திருந்த 17 நிறுவனங்களிடமிருந்து ரூ.2, 45, 000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 நபா்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.









