பிரெய்லி பதிப்பில் திருக்குறளை வெளியிடக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரெய்லி பதிப்பில் திருக்குறளை வெளியிடக் கோரிய வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.










