ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

மதுரையில் கடைக்குச்சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:15 pm

DIN

மதுரையில் கடைக்குச்சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை ரயிலாா் நகா் பொதிகை நகரைச் சோ்ந்த சூா்ய பாண்டியன் மனைவி புஷ்பம்(65). இவா் அப்பகுதியில் உள்ள கடைக்குச்சென்று விட்டு வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு நடந்து வந்துள்ளாா். கூடல்புதூா் அசோக் நகா் பகுதியில் வந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், புஷ்பம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். இதுதொடா்பாக

புகாரின்பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.