அரசு நிலத்தில் திமுக கொடிக் கம்பம்: அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி அருகே அரசு நிலத்தில் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்ட திமுக கொடிக் கம்பத்தை அந்த மாவட்ட ஆட்சியா் அகற்ற நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.









