அனுமதியின்றி பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு எனப் புகாா்: மருத்துவக் குழு விசாரணை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.









