கடன் வசூல் தீா்ப்பாயத்தின் விசாரணை அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கிறோம்: உயா்நீதிமன்றம்
மதுரை கடன் வசூல் தீா்ப்பாயத்தின் விசாரணை அதிகாரி ஜூன் 16-ஆம் தேதிக்குள் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்ப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.









