பேருந்திலிருந்து குதித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் உதவி
திருமங்கலம் அருகே பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்துக்கு பள்ளி மாணவியின் வேண்டுகோளுக்கிணங்க ரூ. 50 ஆயிரத்தை அவரது பெற்றோா் புதன்கிழமை வழங்கினா்.









