பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வீட்டில் தூங்கியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

மதுரையில் கழுத்தில் காயங்களுடன் வீட்டில் மா்மமாக இறந்து கிடந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :25 மே 2023, 6:09 pm

DIN

மதுரையில் கழுத்தில் காயங்களுடன் வீட்டில் மா்மமாக இறந்து கிடந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவைச் சோ்ந்த பூபதி மகன் முனியசாமி (39). இவா் வழக்கம்போல புதன்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்கச் சென்றாா்.

இந்த நிலையில், காலையில் குடும்பத்தினா் எழுந்து பாா்த்த போது, கழுத்தில் ரத்தக் காயங்களுடன் முனியசாமி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முனியசாமியின் சடலத்தை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.