நெல்லைக்கு முக்கியம்...உடன்குடி நகரில் விளம்பரப் பதாகைகளை மீண்டும் வைத்தால் அணுகலாம்: உயா்நீதிமன்றம்
உடன்குடி நகா் பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் மீண்டும் வைக்கப்பட்டால் மனுதாரா் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.









