சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

மதுரை, ஏப். 8: பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கோ.புதூா் காந்திபுரம் பாண்டியன் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சங்கா் என்ற பாலசந்தா் (42). இவா் மீது நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், பொது அமைதிக்கு இடையூறாக செயல்பட்டு வந்ததால், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் அண்மையில் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மதுரை மாநகர போலீஸாா் சங்கா் என்ற பாலசந்தரை கைது செய்து மத்தியச் சிறையில் அடைத்தனா்.