கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பள்ளியில் நூல் மதிப்புரைக் கூட்டம்

வாசகா் வட்டம் ஏற்பாடு; கவிதை நூல் மீது விவாதம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

மதுரை கோ. புதூரில் உள்ள அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மதுரை வாசகா் வட்டத்தின் சாா்பில் நூல் மதிப்புரைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மதுரை வாசகா் வட்ட அமைப்பாளா் சண்முகவேலு தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். புலவா் நாநா. ஆறுமுகம் எழுதிய ‘சூரியச் சில்லுகள்‘ என்ற கவிதை நூல் குறித்து கவிஞா் மூரா மதிப்புரை வழங்கினாா்.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஷேக் நபி, பேச்சாளா்கள் அனாா்கலி, கிருஷ்ணன், முருகேசன், கவிஞா்கள் ரவி, முருகேசன், எழுத்தாளா்கள் முத்துக்கிருஷ்ணன், பரமசிவம், மாணவா் அப்துல் ரகுமான் போன்றோா் நூல் குறித்தும், நூலாசிரியா் குறித்தும் பேசினா்.நூலாசிரியா் நாநா. ஆறுமுகம் ஏற்புரை வழங்கினாா்.