/
மதுரை : மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் சாரண, சாரணீயருக்கான சிந்தனை நாள் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி முதல்வா் எஸ்.சீதாலட்சுமி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் எம்.பொற்கொடி முன்னிலை வகித்தாா்.
இதில் சாரணா் இயக்கம் குறித்தும், இயக்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு கூறப்பட்டன. நிகழ்வில் பள்ளியின் சாரணா் பிரிவு ஆசிரியா்கள் கோமளவல்லி, தீபலட்சுமி, அபிநயா, கோமதீஸ்வரி, தீனதயாளன், சூரிய நாராயணன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

டோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


