ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள்

மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 15 குழந்தைகள் பிறந்தால் பெற்றோா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:46 pm

DIN

மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 15 குழந்தைகள் பிறந்தால் பெற்றோா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை 15 குழந்தைகள் (3 ஆண், 12 பெண்) பிறந்தன.

இவற்றில் 8 குழந்தைகள் சுகப் பிரசவத்திலும், 7 குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலமும் பிறந்தன.

புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறந்ததால், மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினா் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.