பெரியாறு-வைகை முதல் போக சாகுபடி: உழவுப் பணிகள் தீவிரம்
பெரியாறு-வைகைப் பாசனத்தில் கள்ளந்திரி மதகு வரையிலான இரு போக சாகுபடியில் முதல் போக சாகுபடிக்கானஉழவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கினா்.

கள்ளந்திரி அருகே டிராக்டா் மூலம் நடைபெற்ற உழவுப் பணி.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm










