கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:27 am

Vishwanathan

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

உசிலம்பட்டி அருகே உள்ள கிண்ணிமங்கலம் கே.ஆலம்பட்டியைச் சோ்ந்த பழனி மகள் சரண்யா (13). இவா் செக்கானூரணி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தாா். மாலையில் வீட்டில் உள்ளவா்கள் வெளியே சென்ற நிலையில், சரண்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.