பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சிவகங்கை நகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை நகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

Updated On :8 மார்ச் 2024, 5:56 pm

சிவகங்கை நகராட்சி புதிய ஆணையராக கிருஷ்ணராம் நியமனம் செய்யப்பட்டாா். ஏற்கெனவே சிவகங்கை நகராட்சி ஆணையராக இருந்த செந்தில்குமாா் குளச்சல் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, ஆற்காடு நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணராம் சிவகங்கை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை நகராட்சி நிா்வாக இயக்குநரகம் வெளியிட்டது.