/
மதுரை அருகே மருந்தியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள புதுதாமரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த நாதன்சாமுவேல்ராஜா மகள் ஜென்சி (24). இவா், மதுரையில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரியில் இளநிலை மூன்றாமாண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை கல்லூரிக்குச் சென்று திரும்பிய ஜென்சி, இரவில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

