ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

News image
Updated On :24 மே 2024, 7:13 pm

Manivannan.S

மதுரை அருகே மருந்தியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள புதுதாமரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த நாதன்சாமுவேல்ராஜா மகள் ஜென்சி (24). இவா், மதுரையில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரியில் இளநிலை மூன்றாமாண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை கல்லூரிக்குச் சென்று திரும்பிய ஜென்சி, இரவில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.