பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.12 லட்சம் மோசடி
மதுரையைச் சோ்ந்தவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நிறுவனம் தொடா்பாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :14 நவம்பர் 2024, 11:37 pm








