மேலூா் பகுதிகளில் டங்ஸ்டன் படிமம்- சுரங்கத்துக்கு மக்கள் எதிா்ப்பை கிராமசபை கூட்டத்தில் பதிவுசெய்யமுடிவு
மதுரை மாவட்டம் மேலா் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிப்புத் தெரிவிக்க பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனா். அரிட்டாபட்டி கிராமத்தில் திடீரென பொதுமக்கள் வியாழக்கிழமை மந்தையில் கூடினா்.









