போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த தனியாா் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 8:16 pm

Din

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

மதுரை எல்லீஸ் நகா் பால்பூத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் திருப்பதி (55). இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை மகபூப்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, வாகனத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.