சாம்சங் தொழிலாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம்
தமிழக அரசு சாம்சங் நிறுவனத்துக்கு துணைபோகாமல், தொழிலாளா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.










