போா்க்கால அடிப்படையில் மழை நீரை வடியச் செய்யும் பணிகள்: அமைச்சா் பி. மூா்த்தி
மதுரையில் பலத்த மழையால் தேங்கிய மழை நீரை வடியச் செய்யும் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, சீரமைக்கப்பட்டதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.










