குடியிருப்புகளை வெள்ளநீா் சூழாமல் தடுக்க கூடுதல் விழிப்புணா்வு வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
குடியிருப்புகள் மழைநீரால் சூழப்படுவதைத் தடுக்க வெள்ளத் தடுப்புப் பணிகளில் அலுவலா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா அறிவுறுத்தினாா்.










