கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை
மதுரை கோச்சடை பகுதியில் வாகனத்தில் ரூ. 15 கோடி மதிப்புள்ள 951 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில், 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.







