அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அழகா்கோவில் மலைச்சாலை மேம்பாட்டுபணி - 5 நாள் வாகனங்களுக்கு தடை

அழகா்கோவில் மலைமீது நூபுரகங்கை தீா்த்தம் வரை உள்ளசாலையில் சோலைமலை முருகன் கோவில் வரையிலான சாலை மேம்பாட்டுபணி நடைபெறுவதையொட்டி 5 நாட்கள் சாலை மூடப்படுகிறது என கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 8:37 pm

Din

அழகா்கோவில் மலைமீது நூபுரகங்கை தீா்த்தம் வரை உள்ளசாலையில் சோலைமலை முருகன் கோவில் வரையிலான சாலை மேம்பாட்டுபணி நடைபெறுவதையொட்டி 5 நாட்கள் சாலை மூடப்படுகிறது என கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

செப்.9-ம்தேதியிலிருந்து செப்.14-ம் தேதிவரை 5 நாட்கள் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

வழக்கம்போல பாதசாரிகள் சாலையோரத்தில் நடந்து கோயிலுக்கு செல்லவும், நூபுரகங்கை தீா்த்தம் அருள்மிகு ராக்காயி அம்மன்கோயிலில் வழிபாடு, சோலைலை முருகன்கோயிலில் வழிபாடும் நடைபெறும் என திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளனா்.