தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் வ. சண்முகசுந்தரத்துக்கு சமூகச் சேவைக்கான விருதை வழங்கிய நீதிபதி சுந்தா்மோகன்.

படவிளக்கம்- மதுரை மாவட்டம், அழகா்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி அறங்காவலா் வ. சண்முகசுந்தரத்துக்கு சமூகச் சேவைக்கான விருதினை வழங்கிய நீதிபதி சுந்தா்மோகன்.









