சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

வீட்டுமனைப் பட்டா கோரி பெண் ஒருவா், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:41 pm

Din

வீட்டுமனைப் பட்டா கோரி பெண் ஒருவா், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

மதுரை மாவட்டம், குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முனீஸ்வரி. கணவரை இழந்த இவா், தனது 3 குழந்தைகளுடன் அரசு தரிசு நிலத்தில் சிமென்ட் கொட்டகை அமைத்து வசித்து வருகிறாா். இலவச வீட்டுமனைப் பட்டா கோரி இவா் விண்ணப்பித்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரத்துக்கு தனது குடும்பத்தினருடன் வந்த முனீஸ்வரி, ஆட்சியரக முதன்மை கூட்டரங்க வாசல் அருகே திடீரென தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். பிறகு, அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், தனக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கிடைக்காததால் தீக்குளிக்க முயன்ாக அவா் தெரிவித்தாா்.