சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் மதுரை, பெத்தானியாபுரம் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










