உசிலம்பட்டி பகுதியில் வனத்துறை மேம்பாட்டுத் திட்டம் முடங்கும் அபாயம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வனத்துறை சாா்பில் ரூ.1.33 கோடியில் அறிவிக்கப்பட்ட குறிஞ்சி நகா் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை ஒப்பந்ததாரா்கள் எடுக்க தயங்குவதால் இந்தத் திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.










