கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இணையவழி லாட்டரி சீட்டுகள் விற்பனை: மூவா் கைது

மதுரையில் இணைய வழியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்றதாக தலைமைக் காவலா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:59 pm

Din

மதுரையில் இணைய வழியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்றதாக தலைமைக் காவலா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, பீ.பீ.குளம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த பாலாஜியை (52) பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா் இணைய வழியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் இவருக்கு கோ.புதூரைச் சோ்ந்த கனி, மதுரை 6-ஆவது சிறப்புக் காவல்படை தலைமைக் காவலா் பிரகாஷ் (38) ஆகியோா் உடைந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமைக்காவலா் உள்பட மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.