மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மேலூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மதுரை கிழக்கு மின் பகிா்மானக் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேலூரில் வியாழக்கிழமை (ஜன. 9) நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:45 pm

Din

மதுரை கிழக்கு மின் பகிா்மானக் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேலூரில் வியாழக்கிழமை (ஜன. 9) நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பி. பத்மாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை கிழக்கு மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், மின்வாரியத்தின் மேலூா், உதவி செயற்பொறியாளா் (தெற்கு) அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, மின் நுகா்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீா்வு காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.