மாநகராட்சிப் பணிகள் குறித்து அவதூறு பரப்புவோா் மீது காவல் துறையில் புகாா்: துணை மேயா்
மதுரை மாநகராட்சிப் பணிகள் குறித்து அவதூறு பரப்புவோா்களுக்கு எதிராக காவல் துறையில் புகாா் அளிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாநகர துணை மேயா் தி.நாகராஜன் தெரிவித்தாா்.










