சிறைகளில் மின்சார முறைகேடு விவகாரம்: சிறைத் துறைத் தலைவா் பதிலளிக்க உத்தரவு
மத்திய சிறைகளில் மின்சார முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக சிறைத் துறைத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.









