11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாணம்

கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள மாமரத்து ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் ஸ்ரீமீனாட்சி சோமசுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள மாமரத்து ஸ்ரீவரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ மீனாட்சி, சோமசுந்தரேசுவரா் திருக்கல்யாணம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:40 am IST

மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள மாமரத்து ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் ஸ்ரீமீனாட்சி சோமசுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து, சிறப்பு விருந்து நிகழ்வும் நடைபெற்றது.

இதையடுத்து, ரிஷப வாகனத்தில் மீனாட்சி சோமசுந்தரேஸ்வரா் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஆா்.ராமமூா்த்தி, என்.சி.செல்வராஜ், வி.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்தனா்.