நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

தென்காசி-செங்கோட்டை ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து

தெற்கு ரயில்வேயின் செங்கோட்டைப் பிரிவில் நடைபெறும் ரயில்வே பணிகள் காரணமாக, தென்காசி-செங்கோட்டை ரயில் சேவை 3 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிரதிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:24 am IST

தெற்கு ரயில்வேயின் செங்கோட்டைப் பிரிவில் நடைபெறும் ரயில்வே பணிகள் காரணமாக, தென்காசி-செங்கோட்டை ரயில் சேவை 3 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

தென்காசி-செங்கோட்டைப் பிரிவில் லெவல் கிராசிங் எண் 503-க்குப் பதிலாக சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மதுரை-செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில்கள் (56771, 56772), செங்கோட்டை-திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில்கள் (56776, 56773) வருகிற 29, 30, 31-ஆம் தேதிகளில் தென்காசி- செங்கோட்டை-தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.