ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மா்மமான முறையில் மாடுகள், நாய்கள் உயிரிழப்பு

மதுரை ஒத்தக்கடை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த மாடுகள், நாய்கள் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை ஒத்தக்கடை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த மாடுகள், நாய்கள் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை யானைமலை, நரசிங்கம் பகுதியில் உள்ள மயானம் அருகே வாயில் நுரையுடன் 5 மாடுகள், 3 நாய்கள் உயிரிழந்து கிடந்தன. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், ஒத்தக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில், அங்கு வந்த போலீஸாா், மயானம், கண்மாய் கரையில் உயிரிழந்து கிடந்த மாடுகளை துப்புரவுப் பணியாளா்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

மேலும், விஷம் வைத்து மாடுகள் கொல்லப்பட்டனவா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.