சிறுபான்மையினா் மீது வெறுப்பு பிரசாரத்தை பரப்புகின்றனா்: கி. வீரமணி
சிறுபான்மையினா் மீது பாஜகவினா் வெறுப்பு பிரசாரத்தை பரப்புவதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி குற்றஞ்சாட்டினாா்.

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. உடன் (இடமிருந்து) கல்லூரி பேராசிரியைகள் ஜோஜி ரஞ்சிதா ஜெபசெல்வி, மொ்சி பாக்கியம், கல்லூரி முதல்வா் ஆா். பியூலா ஜெயஸ்ரீ, முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் துணைத் தலைவரும், வரலாற்றுப் பேராசிரியருமான ஏ. கருணாநந்தன், இணைச் செயலா் எம். தேன்மொழி, வழக்குரைஞா் மதிவதனி உள்ளிட்டோா்.









