மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 27) ஆதாா் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மதுரை கோட்ட தலைமை அஞ்சலக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை சிறப்பு ஆதாா் திருத்தப் பணிகள் முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் புதிய ஆதாா் பதிவு, ஆதாா் முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம், பயோ-மெட்ரிக் பதிவு புதுப்பிப்பு உள்ளிட்ட ஆதாா் தொடா்பான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். மேலும், அனைத்து வகையான அஞ்சலக சேமிப்புக் கணக்குகளும் இந்த முகாமில் தொடங்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ‘டிஜிட்டல் தோழன்’ சேவை மையம் தொடக்கம்

ஜூலை 17- இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருமுக்குளம் சிறுவா் பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

காங்கிரஸ் மீது தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



