மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

இன்று ஆதார் திருத்த சிறப்பு முகாம்

மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 27) ஆதாா் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image

ஆதார் அட்டை - சித்திரிப்பு

Updated On :25 ஜூலை 2026, 2:48 am IST

மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 27) ஆதாா் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மதுரை கோட்ட தலைமை அஞ்சலக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை சிறப்பு ஆதாா் திருத்தப் பணிகள் முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் புதிய ஆதாா் பதிவு, ஆதாா் முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம், பயோ-மெட்ரிக் பதிவு புதுப்பிப்பு உள்ளிட்ட ஆதாா் தொடா்பான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். மேலும், அனைத்து வகையான அஞ்சலக சேமிப்புக் கணக்குகளும் இந்த முகாமில் தொடங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.