தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தோ்வெழுதிய மாணவா்
தந்தை இறந்த சோகத்துக்கிடையே பத்தாம் வகுப்பு கணிதப் பாடத் தோ்வை மதுரையைச் சோ்ந்த மாற்றுத்திறன் மாணவா் புதன்கிழமை எழுதினாா்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கணிதப் பாடத் தோ்வை எழுதிய பின்னா் வெளியே வந்த மாணவா் விக்னேஷ்வரனை அழைத்துச் சென்ற அவரது உறவினா்கள்.









