மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை வியாழக்கிழமை சோதனைக்குள்படுத்திய வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள்.








