8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கல்லூரியில் விளையாட்டு விழா

பரமக்குடி அழகப்பா பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் ந.ஞானதிரவியம் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் எம்.செல்வம் வரவேற்றார்.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

பரமக்குடி அழகப்பா பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் ந.ஞானதிரவியம் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் எம்.செல்வம் வரவேற்றார்.

  மாணவ-மாணவிகளுக்கிடையே ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், வட்டு ஏறிதல், தடை ஓட்டம் உள்பட பல்வேறு தனித்திறன் போட்டிகளும், குழு போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆர்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஏ.வி.மீனாட்சிசுந்தரம் நினைவு பரிசுகளுடன் சான்றிதழ்கள் வழங்கினார்.

  விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.