நயினார்கோவில் அருகே உள்ள நகரம் கிராமத்தில், உறவினர்களுக்கிடையேயான சொத்து தகராறில் முதியவரை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நயினார்கோவில் ஒன்றியம் நகரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் துரைராஜ் (57). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பூமிநாதன் மகன் சுரேஷ் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில், சுரேஷ் மற்றும் குமார் மனைவி சங்கீதா ஆகியோர் இரும்பு கம்பியால் துரைராஜை தாக்கியுள்ளனர். இதில், அவர் பலத்த காயமுற்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் துரைராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸார் சுரேஷ், சங்கீதா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு

மெணசியில் மின் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
நாளைய மின்தடை வடுவூா், கோவில்வெண்ணி

தலைவாசல் அருகே ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: பெண் உள்பட 7 போ் மீது வழக்கு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
